இன்றைய நாளின் ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: ஏற்ற இறக்கங்கள் காணப்படும் நாள். திறம்பட செயல்பட வேண்டும். தியானம் மேற்கொள்வது மூலம் மன அமைதி கிடைக்கும்.

ரிஷபம்: செயல்களை செய்வதற்கு மனதில் தெளிவு கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்களைச் செய்து வளர்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்: இன்று உங்கள் திறமை மூலம் வெற்றி காண்பீர்கள். சிறப்புடன் செயலாற்ற மனதில் தெளிவு தேவை.

கடகம்: செய்யும் செயல்களை அக்கறையுடன் செய்ய வேண்டும். அதிர்ஷ்டத்தை எதிர்பாக்காமல் சிறந்து செயலாற்ற முயலுங்கள்.

சிம்மம்: உங்கள் முடிவுகளை செயலாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவது நல்லது. உங்கள் முடிவுகளை, கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நன்மை தரும்.

கன்னி: இன்று சிறப்பான நாளாக அமையும். உங்களின் மனநிலையை சிறப்பாக பராமரித்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

துலாம்: இன்று சிறந்த ஆற்றலுடன் செய்லபடுவீர்கள். அதற்கான நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் பணியில் மாறுதல்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்று அசௌகரியங்கள் காணப்படுவீர்கள். பதட்டமான மனநிலையை தவிர்த்துவிடுங்கள்.

தனுசு: இன்று சிறந்த நாளாக அமையாது. அசௌகரியங்கள் காணப்படுவீர்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்: இன்று வளர்ச்சி காணப்படும் நாள். உங்கள் சுய முயற்சி மூலம் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: விரக்தியான மன நிலையை தவிர்த்துவிட்டு மனதை மகிழ்ச்சியாக, அமைதியாக வைத்துக்கொள்ள முயலுங்கள்.

மீனம்: இன்று விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டிய நாள். சாதகமற்ற சூழ்நிலையை சமாளித்து அதனை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முயலுங்கள்.

author avatar
Varathalakshmi

Leave a Comment