இன்றைய நாளின் ராசிபலன்கள்..! இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படுவதால் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.

rasi

ரிஷபம்: நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

rasi

மிதுனம்: இன்று ஏற்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும்.

rasi

கடகம்: இன்று உங்களின் எளிமையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

rasi

சிம்மம்: இன்று உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தித்து உங்கள் இலக்கை நோக்கி முயற்சி எடுப்பீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள்.

rasi

கன்னி: இன்று பதட்டத்தை தவிர்த்து செய்யும் செயலை பொறியாக செய்யுங்கள்.

rasi

துலாம்: இன்று அவநம்பிக்கையும் பதட்டமும் காணப்படும். இசை கேட்பது மூலம் ஆறுதல் பெறலாம்.

rasi

விருச்சிகம்:நீங்கள் உங்கள் செயல்களை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்வீர்கள். அனைத்து விதத்திலும் வளர்ச்சி காணப்படும்.

rasi

தனுசு: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இசை கேட்பது அல்லது மூலம் மனம் ஆறுதல் பெறலாம்.

rasi

மகரம்: இன்று அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.

rasi

கும்பம்: இன்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

rasi

மீனம்: ஆன்மீக ஈடுபாடு சிறந்த ஆறுதல் மற்றும் திருப்தி அளிக்கும்.

rasi

author avatar
Varathalakshmi

Leave a Comment