மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், புவியில் வாழும் மக்களின் எண்ணிக்கையை தான் மக்கள் தொகை என்கிறோம். ஒவ்வொரு வருடமும், ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது.
உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக, பல்வேறு முறைகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுகிறது. 20-ம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தால் பசுமை புரட்சியாலும், விவசாய உற்பத்தி பெருக்கத்தால் பல நாடுகளின் மக்களின் இறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தது.
தற்போதைய உலக மக்கள் தொகை 750 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஐ.நா-ன் அறிக்கைபடி மக்கள் தொகை 2030-ல் 8.6 கோடி என கணக்கிடப்படுகிறது. மேலும், இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவை மிஞ்சும் எனக் கணக்கிடப்படுகிறது.
உலக மக்கள் தொகை தினம், மக்கள் தொகை தொடர்பான பிரச்சனைகளின் அவசரத்தையும், முக்கியத்துவத்தையும் குறித்த கவனத்தை ஈர்க்கவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…