இன்றைய (25.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

மேஷம் :செல்வாக்கு மேலோங்கும் நாள். பயணங்கள் பலன்களை தரும்.குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.

ரிஷபம் : உத்யோகம் தொடர்பாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்து கொள்வீர். திட்டமிட்டப்படி காரியங்கள் நடைபெறும்.கல்யாண பேச்சுக்கள் சுமுக முடிவிற்கு வரும்.

மிதுனம் :  எல்லோர் மத்தியில் உங்கள் திறமை பளிச்சிடுகின்ற நாள். நினைத்த எண்ணம் நிறைவேறும்.  விருந்து விழா போன்றவைகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் :மனக்குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும் நாள்.கனிவானப் பேச்சினால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தடைப்பட்ட காரியம் இப்போது நடைபெறும் அதே போல் தடைப்பட்ட வருமானமும் வந்து சேரும். உத்யோகத்தில் உடன் இருப்பர்களிடம் நிலவிய பனிப்போர் விலகும்.

சிம்மம் :இறைவழிபாட்டால் இனியவை காணவேண்டிய நாள்.நிதானத்தை கடைபிடிப்பீர்கள்.பொறுமையாக காரியங்களை சாதிப்பீர்கள்.கோபத்தை குறைப்பது நல்லது.வரவு திருப்தி தரும்.

கன்னி :  கனிவான பேச்சினால் காரியங்களை சாதித்து பெருமைப்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அலைச்சல் ஏற்படும்.

துலாம் : பொதுவாழ்கையில் புகழ் கூடுகின்ற நாள். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். கடன்சுமை குறையும். வேலை,கல்வியில் தொடர்பாக முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம் :  வெற்றிச் செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். பணத் தேவைகள் உடனே பூர்த்தியாகும். தொலைபேசி தகவல் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டப்படியே நடைபெறும்.

தனுசு : பெற்றோர் இடத்தில் அன்பு அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அனுபவ வாய்ந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கால் நடை போன்றவை வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நண்பர்களோடு மகிழ்வீர்கள்.

மகரம் : உடன்பிறந்தவர்கள் மூலமாக சந்தோ‌ஷச் செய்தி வந்து சேரும் நாள். தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.  எடுத்த காரியத்தை திறம்பட முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நாள்.

கும்பம் : வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மனக்குழப்பம் அகலும்.மனதிற்கூ இனியவர்களின் பேச்சால் மனம் மாறும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகின்ற அறிகுறிகள் தோன்றும்.மங்கல ஓசை மனையில் கேட்கும். சிக்கணத்தை அறிந்து சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம் : நிதானத்தோடு செயல்பட்டு பாராட்டை பெறும் நாள். எதிர்பார்த்த காரியமொன்று சற்று தள்ளிப்போகலாம். எதிர்பாராத மாற்றங்கள் உத்தியோகத்தில் ஏற்படலாம். மதியத்திற்கு மேல் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

kavitha

Recent Posts

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

7 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

7 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

7 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

23 mins ago

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் புகார்.! தற்போதைய நிலவரம் என்ன.?

C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…

49 mins ago

உங்கள் நகத்தை வைத்து உங்கள் அகத்தின் ஆரோக்கியத்தை தெரிஞ்சுக்கோங்க.!

Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…

1 hour ago