மேஷம் : இன்று மந்தமான நாள். சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் : வளர்ச்சி உள்ள நாள். சிறிதளவு முயற்சி வெற்றியை தரும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : உங்களது சொந்த முயற்சி நல்ல பலனை தரும். இன்று நீங்கள் வெற்றிகரமாக இருப்பீர்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கடகம் : நல்ல சிந்தனையுடன் சிறப்பான செயல்களை செய்வீர்கள். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம் : அமைதியின்மையாக இருக்கும் நாள். அறிவார்ந்த செயல்களை செய்யுங்கள். பொறுமையாக இருப்பது நல்லது.
கன்னி : உங்கள் முயற்சி வெற்றி கிடைக்கும். உங்கள் செயல்களை எளிதாக செய்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும் நாள்.
துலாம் : பிரார்த்தனைகளும், தியானமும் மன அமைதியை தரும். உங்கள் செயல்களில் நிதானம் தேவை.
விருச்சிகம் : மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். கவனத்துடன் உங்கள் செயல்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு : ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று இருக்கும்.
மகரம் : இன்றைய நாளில் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கும்பம் : நீங்கள் எந்த விஷயத்தையும் இன்று எளிதாக எடுத்து கொண்டு வெற்றி காண வேண்டும். நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
மீனம் : நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் செயல்களை செய்ய வேண்டும். தியானம் மேற்கொள்வது இன்றைய செயல்களை எளிதாக மாற்றும்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…