சினிமாவின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான தாமஸ் ஆல்வா எடிசனின் மாணவனும், முன்னணி இயக்குநருமாகிய மறைந்த கே.பாலசந்தரின் பிறந்த நாள் இன்று.
திருவாரூரில் உள்ள நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடித்தான் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் கே.பாலசந்தர் கைலாசம் மற்றும் காமாட்சி ஆகியோருக்கு 1930 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தவர். தனது தாயாருடன் சேர்ந்து சென்னையில் வசித்து வந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்பதாக நாடகங்கள் மற்றும் பாட்டு குறித்த கலையை அறிந்து கொண்ட இவர் மறைந்த நடிகை ஜெயலலிதாவை வைத்து மேஜர் சந்திரகாந்த் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், இவர்தான் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோரை தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தியவர். நாடகத்துறையில் மட்டுமல்லாமல் சினிமா, தொலைக்காட்சி தொடர் என அனைத்திலும் முத்திரைப் பதித்த பாலசந்தர், ரோஜா திரைப்படத்தின் மூலமாக ஏ ஆர் ரகுமானை தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். மேலும், இவர் சினிமாவின் தாயும் தந்தையுமானவர் என போற்றப்படும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் மாணவனாகவும் திகழ்ந்துள்ளார்.
இவர் 7 தேசிய விருதுகளும், 13 பிலிம்பேர் விருதுகளும் பெற்றவர். திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றது மட்டுமல்லாமல், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். எந்த விருதுகளாலும் கர்வம் கொள்ளாத உயரிய குணம் கொண்ட இவர் இவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…