இன்றைய (30.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக உரையாட வேண்டும்.

ரிஷபம்:

இன்று இனிமையான தருணங்கள் காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் காணப்படும்.

மிதுனம்:

நகைச்சுவை அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் இன்றைய நாள் இனிமையாக இருக்கும். இதன் மூலம் பிரச்சினைகளை எளிதாகக் கையாளலாம். பிரார்த்தனை மற்றும் வழிபாடு நற்பலன்களை பெற்றுத் தரும்.

கடகம் :

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். இதனை உண்மையாக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். முன் கூட்டி திட்டமிடுவதால் நன்மை விளையும்.

சிம்மம்:

இன்று சாதகமான நாளாக அமையாது. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நற்பலன் காண உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். குறித்தநேரத்தில் பணியை முடிப்பது கடினமாக இருக்கும்.

கன்னி:

இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். திரைப்படம் பார்த்தல், இசை கேட்டல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முன்கூட்டிய திட்டமிடல் மூலம் பணிகளை சரியாக பராமரிக்கலாம்.

துலாம்:

இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காணப்படுவீர்கள்.இந்தப் போக்கின் காரணமாக உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்காதீர்கள். அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள்.

தனுசு:

இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. என்றாலும். ஆன்மீக ஈடுபாடு மற்றும் இறை வழிபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். உங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள கவனமும் விழிப்பும் தேவை.

மகரம்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நற்பலன்கள் நடக்கும் நாள். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.இன்றைய செயல்கள் எளிதாக நடக்கும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கும்பம்:

இன்று உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். என்றாலும் தேவையற்ற விஷயங்களுக்கு வருந்தாதீர்கள். புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி சாதகமான பலன்களைக் காணுங்கள்.

மீனம்:

இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். பாதகமான பலன்களால் கவலை காணப்படும். என்றாலும் மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.