திருவண்ணாமலை கிரிவலப் பாதை : 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16 தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபின், திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் புதிதாக 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் என்றும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்  என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment