திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோவில் திருவிழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நான்கு பெண்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் நான்கு பெரும் சகோதரிகள் என தெரிய வந்தது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற விழாவில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரு பெண்ணிடம் 41/2 பவுன் நகையை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 4 போரையும் போலீசார் கைதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…