நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்திருந்தது .
அதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்று விசாரித்து வந்தனர் . இந்த நிலையில் தற்போது நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் கொடுத்த மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது .மேலும் கணவர் ஹேமந்த் சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சினை செய்ததாகவும்,அதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கணவர் ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…