இது டைனோசர் முட்டைகளா? பெரம்பலூரில் கிடைத்த அரிய வகை முட்டைகள்!

பெரம்பலூரில் கிடைத்த அரிய வகை முட்டைகள்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராஅமத்தில், ஏரியை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஏரியை தோண்ட, தோண்ட பெரிய அளவிலான முட்டைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முட்டைகள் மிக பெரிய அளவில், அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால், அவை டைனோசர்களின் மூட்டைகளாக இருக்குமோ என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.