நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தற்போது அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குஷ்பு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது கூட்டத்தில் தொண்டர் ஒருவர் குஷ்புவை தவறான இடத்தில் தொட்டு இருக்கிறார். உடனே குஷ்பு அவரை பளார் பளார் என அறைந்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…