பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக உயர்வு.!

பிலிகுண்டுலு அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிலிகுண்டுலு மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.