Categories: Uncategory

இந்திய அணியின் தேவையில்லா சாதனைகள் உங்களது பார்வைக்கு…!!

இந்திய அணி அணைத்து விதமான சாதனைகளையும் கைப்பற்றும் என்பதற்கு உதாரணமாக, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் செய்துள்ளனர். அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹால், அண்மையில் நடந்த தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்துள்ளார்.இதனால், அதிக ரன்கள் கொடுத்த பட்டியலில் இவர் முதல் இடத்தை பிடிக்கிறார்.இவரை அடுத்து,

2.ஜோகிந்தர் சர்மா (57 ரன்கள் இங்கிலாந்து,2007)
3.யூசுப் பதான் (54 ஸ்ரீலங்கா,2009)
4.மொஹமட் சிராஜ் (53 நியூஸிலாந்து,2017)
இதனை அடுத்து அதே போட்டியில் ரோஹித் சர்மா, 4வது முறையாக டக் எடுத்துள்ளார்.இதனால் டி20 போட்டியில் அதிக டக் எடுத்த வீரர் இவரே ஆவர்.இவருக்கு அடுத்து ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் யூசுப் பதான் 3 முறை டக் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

6 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

10 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

11 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

11 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

11 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

12 hours ago