தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த அருண்குமாருக்கும், அதே மாவட்டதை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா-வுக்கும் கடந்த ஏப்ரல் 31-ம் தேதி ஸ்ரீ சங்கராமேஸ்வரர் திருக்கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த நிலையில், கோவில் நிர்வாகத்தினர் இந்த திருமணத்திற்கான சான்றிதழ் மற்றும் ரசீதுகளை வழங்கவில்லை. இதனால் அவர்களது திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, அருண்குமார் – ஸ்ரீஜா இருவரும், தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ், தங்களது திருமணத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி பத்திர பதிவு அலுவலகத்தில் வைத்து இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. தமிழகத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருப்பது, இதுவே முதல் முறையாகும்.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…