பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம்.

பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை உயர்நீதிமனம் நியமித்ததை எதிர்த்து  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment