பிரியாணி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஸ்டூடியோ உரிமையாளர் ..!இளம் பெண் தற்கொலை ..!

  • மதுர என்பவரின் ஸ்டூடியோவில் 3 ஆண்டுகளாக தனலட்சுமி வேலை செய்து வந்து உள்ளார்.
  • கடந்த ஜனவரி முதல் தனலட்சுமிக்கு  பிரியாணி ,டீ ,காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
  • இது குறித்து தனலட்சுமி  தந்தையிடம் கூறியுள்ளார்.பின்னர்  திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்த நிலையில் மதுர திருமணம் ஆனவர் என்பதால் தனலட்சுமி தற்கொலை செய்து  கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் சுப்பையா நகரை சார்ந்தவர் தனலட்சுமி (31)இவர் +2 முடித்த இவர் மதுர என்பவரின் ஸ்டூடியோவில் 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்து உள்ளார்.கடந்த ஜனவரி முதல் தனலட்சுமிக்கு கொடுக்கும் பிரியாணி ,டீ ,காபி ஆகியவற்றில் அடிக்கடி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

நாளடைவில் இந்த விவகாரம் தனலட்சுமிக்கு தெரியவர தனது தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார்.இதை தொடர்ந்து மதுரயை திருமணம் செய்ய  ஏற்பாடுகள் செய்த நிலையில் ஏற்கனவே மதுரவிற்கு திருமணம் ஆனது தெரியவர தனலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

இதனால் தனலட்சுமி  சில நாள்களாக மனஉளைச்சலில் இருந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 03-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு மாஜிஸ்திரெட் வாக்குமூலம் பெற்றார்.அதில் முன்கூட்டியே ஏன் ..? இது பற்றி தெரிவிக்கவில்லை என கேட்டதிற்கு மதுரக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.நான் புகார் கொடுத்தால் அவரது குடும்பம் நாசமாகி விட்டும் என்பதால் புகார் கொடுக்கவில்லை என கூறினார்.

பாலியல் பலாத்காரம் ஆன நான் இன்னொருவருக்கு துரோகம் செய்யவிரும்பவில்லை அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தனலட்சுமி இறந்து விட்டார். புகார் பெற்ற போலீசார் மதுரவை தேடி வருகின்றனர்.

 

murugan
Tags: biriyaniRAPE

Recent Posts

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

4 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago