தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்வு.!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,707 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 லிருந்து 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.