பாகிஸ்தான் அரசு டிக்-டாக் செயலியின் தடையை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனமான டிக்டாக் செயலியை இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தங்கள் நாட்டில் தடை செய்தது
.இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் தனது நாட்டில் டிக்டாக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது.இந்நிலையில் தற்போது அத்தடையானது விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின் படி:
பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆபாசத்தையும் ஒழுக்கமின்மையையும் பரப்ப மீண்டும் ஈடுபடுகின்ற அனைத்து கணக்குகளும் நீக்கப்படும் என்று உறுதியை டிக்டாக் அளித்துள்ளது.
மேலும் ஒழுக்கக்கேடான பதிவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவதாக உறுதிய அளித்துள்ளதால் அதன் மீதான தடை நீக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…