சென்னை DPI அலுவலகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
சம வேலைக்கு சமஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சென்னை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சுமார் 6 நாட்களாக இரவு பகலாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரதீப் யாதவ் நடத்திட பேச்சுவார்த்தையில் தற்போது 6 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் , அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…