மார்ச் 3ல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் – தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ்

நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 3ல் காங்கிரஸ் கட்சியுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – திமுக 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நாளை மறுநாள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திமுக, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக சொன்னதை விட கூடுதல் தகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது, இதில் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுருந்தது. இந்த முறை 25 தொகுதிக்குள் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சிலர் கூறுகையில் 22 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை 234 தொகுதிகளுக்கு திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திகிறார்கள். தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய திமுக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 3ல் காங்கிரஸ் கட்சியுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

12 mins ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

37 mins ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

42 mins ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

49 mins ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

50 mins ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

1 hour ago