தமிழகத்தில் கோமாரி நோய் தாக்குதல் இல்லை : அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன்

அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் தமிழகத்தில் விலங்குகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இல்லை என கூறியுள்ளார். கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டால்  விலங்குகளுக்கு என முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment