தமிழகமெங்கும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நாளுக்குநாள் இந்த காய்ச்சலால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது ஐகோர்ட் கிளை. மேலும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று நவ.20ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலரிடம் கூறப்பட்டுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…