தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகள்!உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாத்தின்போது பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக டிஜிபி திரிபாதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து  டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல்த்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில்,தமிழகத்தில் நுழையக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும்  பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.நேற்று இரவு முதலே பாதுகாப்பு தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா அதிகம் கொண்டாடப்படும் கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை வழியாக தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

 

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

1 hour ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

1 hour ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

1 hour ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

1 hour ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago