சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கணையான வாசவி . கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மாணவர் நவீத் அகமது என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நவீன்தை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று அவரிடம் இருந்த ஐஃபோன் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் விசாரணையில் காதலி வாசவி ஆள் வைத்து கடத்தியது தெரியவந்தது. நவீத் அகமதுவிற்கும் , தனக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக வாசவி கூறியுள்ளார்.
மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக நவீத் அகமது மிரட்டினார்.என வாசவி குற்றம் சாட்டியுள்ளார். அகமது செல்போனில் இருக்கும் புகைப்படங்களை அழிப்பதற்காகவே இது போன்று செய்ததாக வாசுவி கூறியுள்ளார்.
இதனால் போலீசார் கடத்தல் ஈடுபட்ட குற்றத்திற்காக வாசுவி கைது செய்தனர். மேலும் வாசுவிவிற்கு உதவிய வட பழனி மகளிர் தலைமை காவலர் மகன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…