மின்சாரம் தேவையில்லை, வயர் தேவையில்லை. நன்கு எரியும் பல்ப் மட்டும் போதும், அந்த குழந்தைகளிடம் கொடுத்தால் அதனை எரிய வைத்து விடுவார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசன்னா எனும் ஊரில் உள்ளவர்தான் ஷேக் ஷான் பாட்ஷா. இவர் வீட்டில் எறிந்த பல்ப் வீணாக, புதிய பல்ப் ஒன்று வாங்கி வந்துள்ளார். அதனை அவரின் குழந்தைகள் எடுத்து விளையாடி உள்ளனர்.
அப்போது வந்து பார்த்த ஷேக் ஷான் பாட்ஷாவிற்கு அதிர்ச்சி. காரணம், அந்த பல்ப்கள் வயர், மின்சாரம் ஏதுமின்றி தன் குழந்தையின் வெறும் கைகளில் எரிந்து கொண்டிருந்தன. இதனை பார்த்த அவர், மீண்டும் ஒரு பல்ப் வாங்கி குழந்தைகளிடம் கொடுத்துள்ளார். அப்போதும் அது எரிந்து உள்ளது.
தற்போது, தினமும் பொருட்காட்சி போல, ஒவ்வொருவரும் புது பல்ப் வாங்கி கொடுத்து, அது எரிவதை பார்த்து செல்கின்றனர்.
இதேபோல ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் எனும் ஊரில் ஒரு சிறுவன் மீது இதே போல மின்சாரம் வந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது.
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…