தெலுங்கானாவில் ஓர் மின்சார குடும்பம்! பொருட்காட்சி போல புதிய பல்புகளோடு குவிந்த மக்கள்!

மின்சாரம் தேவையில்லை, வயர் தேவையில்லை. நன்கு எரியும் பல்ப் மட்டும் போதும், அந்த குழந்தைகளிடம் கொடுத்தால் அதனை எரிய வைத்து விடுவார்கள்.   தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசன்னா எனும் ஊரில் உள்ளவர்தான் ஷேக் ஷான் பாட்ஷா. இவர் வீட்டில் எறிந்த பல்ப் வீணாக, புதிய பல்ப் ஒன்று வாங்கி வந்துள்ளார். அதனை அவரின் குழந்தைகள் எடுத்து விளையாடி உள்ளனர்.   அப்போது வந்து பார்த்த ஷேக் ஷான் பாட்ஷாவிற்கு அதிர்ச்சி. காரணம், அந்த பல்ப்கள் வயர், மின்சாரம் … Read more