வீட்டு தோட்டத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்!கையும் களவுமாக பிடித்த மாணவியின் பெற்றோர்!

சேலத்திலுள்ள வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிபவர் பாலச்சந்திரன்.23 வயதான இவர் அதே பள்ளியை சேர்ந்த மாணவியை காதலில் விளவைத்துள்ளார்.
அந்த மாணவி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவந்தார்.12-ம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவி சேலத்தில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த மாணவியின் மீது அந்த ஆசிரியர் காதல் கொண்டு ஒருவழியாக தம் காதல் வலையில் விளவைத்துள்ளார்.ஆபாச வார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி தமது பள்ளி படிப்பை முடித்துவிட்டு தமது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.ஆனால் அந்த மாணவியின் மீது ஆசை அடங்காத ஆசிரியர் சொந்த ஊருக்கே சென்று பார்த்துள்ளார்.
அங்குள்ள மாணவியின் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர்,அந்த மாணவியிடம் தனது காம லீலையை தொடங்கியுள்ளார்.
இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு ஆசிரியரை போஸ்கொ பிரிவின்படி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.