நதி நீர் இணைப்பு குறித்து ஆந்திரா முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்..!

இன்று தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர்.

புறப்படுவதற்கு முன்  சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் ஜெயகுமார் , சென்னை மக்களின் தேவை அறிந்து கிருஷ்ணா நீர் கொடுத்தார்கள்அதற்காக ஆந்திர முதல்வருக்கு முதலில்  நன்றி கொள்கிறேன்.

மேலும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டியே 3 டிஎம்சி தண்ணீரை பெற ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம் எனவும் கூறினார்.

 

author avatar
murugan