SIA Raids: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் ஜம்மு & காஷ்மீரில் பல இடங்களில் எஸ்ஐஏ சோதனை

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற மாவட்டங்களில் உள்ள ஹூரியத் செயல்பாட்டாளர்களின் பல இடங்கள் மற்றும் வீடுகளில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தியது. இந்த சோதனையானது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் (அல்-பத்ர்) உறுப்பினர்களின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் எஸ்ஐஏ ₹29 லட்சம் பணத்தை மீட்டதாக கூறப்படுகிறது.