வரலாற்றில் இன்று(23.12.2019).. தேசிய உழவர் தினம் இன்று..

இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றியவர் சவுதாரி சரண் சிங் ஆவர். மிக குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை  எதிர்கொள்ளவும் இல்லை, தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. விவசாய பெருமக்களுக்காக ஆற்றிய சிறப்பு பணியினை சிறப்பிக்க இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. பிறப்பு: … Read more

அறிவோம் வரலாறு..!! இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர்….!! திருமதி.பிரதீபா தேவிசிங் பாட்டில் பிறந்த தினம் இன்று..!!!

வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் அரசின்  மிக உயரிய பதவியும், நாட்டின் முதல் குடிமகனுமான இந்திய குடியரசு தலைவர் பதவியை  முதல் பெண்மணியும் இந்தியாவின் பன்னிரண்டாம் ஜனாதிபதியாக அலங்கரித்தவர்  திருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில்   அவர்கள்  ஆவார். இவர் அடிப்படையில், தொழில்ரீதியாக … Read more