நடு ஏரியில் நான்கு வயது மகனை விட்டுவிட்டு காணாமல் போன பிரபல நடிகை.! 

ஏரியில் படகு சவாரி செய்த நடிகை நியா ரிவெரா தனது நான்கு வயது மகனை நடு ஏரியில் விட்டு விட்டு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடிகை நயா ரிவெரா காலிஃபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தனது நான்கு வயது மகனான ஜோஸியுடன் இரு தினங்களுக்கு முன்பு படகு சவாரி சென்றுள்ளார். அதனையடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஏரிக்கு நடுவில் நின்ற அந்த படகில் மகன் ஜோஸி மட்டும் தூங்கி கொண்டிருந்ததை மற்றொரு … Read more