எச்.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ நாடார் பதவி ராஜினாமா..!

இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களில் மூன்றாவது பெரிய மற்றும் பிரபலமான எச்.சி.எல். நிறுவனத்தை கடந்த 1976 ஆம் ஆண்டு சிவ நாடார் அவரது நண்பர்களுடன் ஆரம்பித்தார். இது உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமை இடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60% க்கும் அதிகமான அளவு பங்குகள் உள்ளது. இந்த நிறுவனத்தை 45 வருடத்திற்கும் மேலாக நடத்தி … Read more