28 வயது பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு காவல் அதிகாரி இடைநீக்கம்.!

உத்தரபிரதேசத்தில் 28 வயது பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் ஒரு காவல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் 28 வயதான ஒரு பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து  முன்னதாக கலான் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட பண்டா எஸ்.எச்.ஓ சுனில் சர்மா இந்த விவகாரத்தில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட பிரதான முகமாக இருந்தார் இது காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து ஷாஜகான்பூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஆனந்த் கூறுகையில், அந்த … Read more