“10 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு”- வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே … Read more

தென்மேற்கு பருவக்காற்று.. தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று வீசி வரும் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் மத்திய வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா  ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது, மேலும் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு … Read more