கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் சந்திப்பு.!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இது குறித்து ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இருவரின் சந்திப்பின் படங்களைப் பகிர்ந்து கொண்டு ட்வீட் செய்துள்ளது. கூகுள் அதன் வருடாந்திர சந்திப்பான 12-வது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக … Read more

ஆசிரியர் தினம் 2022: தேசிய விருது பெற்ற கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்..

ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4:30 மணிக்கு 7 லோக் கல்யாண் மார்க்கில் “ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் 2022” வென்றவர்களுடன் கலந்துரையாடுகிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை ஆசிரியர் தினத்தையொட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, கல்வி அமைச்சகத்தின் தூர்தர்ஷன் மற்றும் ஸ்வயம் … Read more