இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்- பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

பாமக பொதுக்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  பாமக பொதுக்குழு நடைபெற்றது.இந்த பொதுக்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.  தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.மருத்துவப் படிப்புக்கான அகில … Read more

கல்வி கடன்களை ரத்து செய்யக்கோரி சென்னையில் பாமக போராட்டம்…!!

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.