உலகின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அபி அகமது அலி..!!! எத்த்யோப்பியா-எரிட்ரேயா மக்கள் மகிழ்ச்சி…!!!

வெடி மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு இவருடைய பெயரிலேயே பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த  ஆண்டுக்கான  அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இந்த பரிசிற்கு தகுதியான நபராக  எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி (43) அமைதிக்கான நோபல் பரிசுக்கு  தேர்வு செய்யப்பட்டார்.இவர் எத்தியோப்பியாவின் நான்காவது … Read more