சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மும்பைக்கு வந்தடைந்தார் கங்கனா ரனாவத்!

சிவசேனா கட்சியின் மிரட்டலையும் தாண்டி மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு வந்தடைந்தார், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பயமாக இருந்தால் மும்பை மாநகரத்துக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து … Read more

கங்கனாவின் கட்டிடத்தை இடிக்க மும்பை நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அத்துமீறி கட்டப்பட்டதாக பாலிவுட் நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் கட்டடங்களை இடிக்க மும்பை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, அவருக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவதுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டதால், நோட்டீஸ் ஒட்டப்பட்டு, கங்கனா ரனாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்டது. இதற்கு … Read more

அலுவலகத்தை இடித்த விவகாரம்.. தனது அலுவலகத்தை இடிப்பவர்களை பாக். ராணுவத்துடன் ஒப்பிட்ட கங்கனா ரனாவத்!

தனது அலுவலகத்தை இடிக்கும் படத்தை பகிர்ந்துள்ள நடிகை  கங்கனா ரனாவத், அலுவலகத்தை இடிப்பவர்களை பாக். ராணுவத்துடன் ஒப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் விசாரித்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து … Read more