மருத்துவப் படிப்பில் முறைகேடு.. சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவப் மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மருத்துவ மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. இந்தநிலையில், இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “தகுதி இல்லாதவர்கள் பணம் … Read more