All posts tagged "Kallakurichi Dead Case"
-
தமிழ்நாடு
விஷச்சாராய விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவை – உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!
June 20, 2024கள்ளக்குறிச்சி : விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என அதிமுக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்… 3 பேர் கைது 10 பேரிடம் தீவிர விசாரணை..!
June 20, 2024கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!
June 20, 2024கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பலியான சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது, இது தொடர்பாக முதல்வர்...
-
தமிழ்நாடு
அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை..! விஷச்சாராய விவகாரத்தில் எல் முருகன் கண்டனம்!
June 20, 2024கள்ளக்குறிச்சி : புதன்கிழமை (19) விஷச்சாராயம் அருந்திய 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 30...
-
தமிழ்நாடு
சட்டசபைக்கு ‘நோ’.! கள்ளக்குறிச்சிக்கு விரைந்த எடப்பாடி பழனிச்சாமி.!
June 20, 2024கள்ளக்குறிச்சி: மக்களவை தேர்தலுக்கு பின்பு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை. அவர் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளதாக...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு.!
June 20, 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில்...
-
தமிழ்நாடு
விஷச்சாராய விவகாரம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- தவெக தலைவர் விஜய் கண்டனம்!
June 20, 2024கள்ளக்குறிச்சி : விஷசாராய மரணங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என தவெக தலைவர் விஜய் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சோகம்.. பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு.!
June 20, 2024Illicit Liquor: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விவகாரம்: ‘அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்’..! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
June 19, 2024கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை தற்போது ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர்...
-
தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விவகாரம்: 4 பேர் உயிரிழந்த நிலையில் முக்கிய நபர் கைது.!
June 19, 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது....
-
தமிழ்நாடு
கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள்.? கள்ளக்குறிச்சி ஆட்சியர் மறுப்பு.!
June 19, 2024கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வந்த நேரத்தில் அதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன் குமார் மறுத்துள்ளார்....