விவசாயிகளின் போராட்டங்கள் பஞ்சாபிற்கு மட்டுமே – மத்திய அமைச்சர் ஜவடேகர்

சமீபத்தில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக பஞ்சாபில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேசுவதற்கும் , அவர்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கும் மத்திய அமைச்சர் ஜவடேகர் தற்போது கோவாவில் உள்ளார். இந்நிலையில், அந்த மூன்று மசோதா சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் பஞ்சாபிற்கு … Read more