லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்கள் விடுவிப்பு – இந்திய தூதர்

லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக துனிசியா இந்திய தூதர் நேற்று தெரிவித்தார். ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேர் கடந்த செப்டம்பர் -14 ஆம் தேதி லிபியாவின் அஸ்வேரிப்பில் இருந்து கடத்தப்பட்டனர். துனிசியாவின் இந்திய தூதர் புனீத் ராய் குண்டால் விடுவிக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினர். தற்போது, லிபியாவில் இந்தியாவுக்கு தூதரகம் இல்லை. இதனால்,துனிசியாவில் உள்ள இந்திய பணி லிபியாவில் உள்ள இந்தியர்களின் நலனைக் கவனிக்கிறது. கடந்த மாதம் லிபியாவில் தனது … Read more