அதிர்ச்சி ரிப்போர்ட் ! ஸ்பெயினில் வெப்ப அலையால் பாதிக்கபட்டு 510 பேர் பலி

ஸ்பெயினில் வெப்ப அலைக்கு 510 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் அமைச்சகத்தின் ஒரு பகுதியான கார்லோஸ் III ஹெல்த் இன்ஸ்டிடியூட் (ISCIII) மூலம் இறப்பு எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதில் வெப்ப அலைக்கு 510 பேர் பலியாகியுள்ளனர் என பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரித்ததால், வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது, என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 10 முதல் 13 வரையிலான நான்கு நாட்களில் இறப்புகள் 15ல் இருந்து 60 ஆக அதாவது நான்கு … Read more

7 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை ..!

அடுத்த 5 நாட்களுக்கு 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் 15 ஆம் தேதி வரை ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஏழு மாநிலங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் ஏப்ரல் 12 முதல் 15 வரை … Read more

12 மாநிலங்களுக்கு 5 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்!

கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது. சில மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் … Read more

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் – வானிலை மையம்..!!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். ஏனைய உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 செல்ஸியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒட்டி இருக்கும் என்றும் … Read more

11 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட உயரக்கூடும் – வானிலை மையம்..!

11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை.  தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி வரை 11 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வெப்பநிலை உயரும் காரணத்தால் தொடர்ந்து அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4முதல் 6 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பநிலையாக … Read more

அடுத்த 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்-சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த சில தினங்களுக்கு வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.மேலும் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது இதன் காரணாமாக மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் இந்தாண்டு கடுமையான வறட்சி மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி மற்றும் அணைகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அடுத்த 2 … Read more