முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு..! இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

குண்டூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார். குண்டூர் மாவட்டம் ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்னாடி ஏலமண்டலா இவர் தனது குடும்பத்தினர் சாலையில் சென்ற பொழுது மாஸ்க் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்துள்ளார், இதனால் மாஸ்க் அணிய ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்தனர் மேலும் இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு … Read more