ரூ 26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்தல் – ஜெயக்குமார்

ரூபாய் 26.85 கோடி மதிப்பீட்டில் ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்தல். பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்து நேர்கல் சுவர்களுடன் நிரந்தரமாக நிலைப்படுத்தியுள்ளோம் என அதிமுக மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மணல்திட்டுக்கள் ஏற்பட்டு முகத்துவாரம் அடைப்பட்டுவிடுகிறது எனவும் இதனால் இப்பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் சென்று தொழில் செய்ய … Read more