ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு.!

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமாக மெல்போர்னில் கொரோனா தொற்று அதிகரித்த பின்னர்  அங்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் 6 வாரங்களுக்கு ஊரடங்கு என்று அதிகாரிகள் நேற்று  அறிவித்தனர். மேலும் மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் நேற்று முன் தினம் ஒரே நாளில், 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் இன்று தொடங்கி குறைந்தது ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று கூறினார். ஏனெனில் கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டதாக … Read more