கர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்து.. கேரளாவை அடுத்து, இமாச்சல் பிரதேசதில் நடந்த சோகம்!

இமாச்சல் பிரதேசத்தில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்துக்கொடுத்ததில், அந்த பசுவின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரளா மாநிலதில் அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து யானைக்கு உணவாக அளித்துள்ளனர். அது வெடித்து, அந்த யானையில் வாயில் பெரும் காயத்தை ஏற்படுத்திய நிலையில், அது உணவருந்தாமல் இருந்தது. இந்நிலையில், அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தும்போது கர்ப்பமாக … Read more