கொரோனாவிலிருந்து இதுவரை 16,999 பேர் வீடு திரும்பினார்கள்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 16,999  பேர் வீடுதிரும்பியதாக சுகாதாரதுறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 18  பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் … Read more