இன்று கொரோனா மட்டுமில்லமால் பிற நோயால் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3,051 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 5 பேர் இன்று … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 74,167 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 64 பேர் உயிரிழப்பு என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 3,051 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று … Read more

ஒரே நாளில் 3,793 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,793 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 65,571 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,14,978  ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,793  பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 65,571 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் … Read more

ஒரே நாளில் 2,186 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 62,778 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4-வது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,11,251 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 62,778 … Read more

சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு மேல் -மத்திய சுகாதாரதுறை

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு அதிகம் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் UT களுடன் கூட்டு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளில் குணமானவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது … Read more

தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ கடந்தது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 60,592 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 60,592 … Read more

கொரோனாவிலிருந்து இதுவரை 58,378 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 58,378 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 58,378 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4329 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி. … Read more

#BREAKING: இதுவரை 56,021 பேர் டிஸ்சார்ஜ் – அமைச்சர் விஜய பாஸ்கர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095  பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 56,021பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 56,021 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா … Read more

#BREAKING: ஒரே நாளில் 2,852 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 52,926 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,852 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 52,926 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 39,856 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் … Read more

இந்தியாவில் குணமடைந்தவர் விகிதம் 58.67% ஆக அதிகரிப்பு.!

உலகளவில் 10, லட்சத்தை கடந்தது கொரோனா, இந்தியாவில் 5.48 லட்சத்தை கடந்தாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள    அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது நேற்று 19,459 பேருக்கு கொரோனா மேலும் 12,010 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,475 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,21,723 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. தஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர் விகிதம் 58.67%ஆக அதிகரித்துள்ளதாக … Read more